Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:44 IST)
இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இன்று முதல் டி20 தொடர் நடைபெற உள்ளது 
 
மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்
 
இன்று நடைபெறும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
போட்டிக்கு முன் பேட்டியளித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்தபோது, ‘எங்கள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்றும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது போலவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments