Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபாலோ ஆன் ஆன பாகிஸ்தான்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (07:32 IST)
ஃபாலோ ஆன் ஆன பாகிஸ்தான்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெறுமா?
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் செளதாம்டன் நகரில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. கிராலே 263 ரன்களும் பட்லர் 152 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் அசார் அலி 141 ரன்களும் முகமது ரிஸ்வான் 53 ரன்களும் எடுத்தனர்.
 
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி தற்போது 310 ரன்கள் பின்தங்கி இருப்பதால் ஃபாலோ ஆன் ஆகியுள்ளது என்பதும் இதனை அடுத்து மீண்டும் அந்த அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து அணி 310 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் சுருட்டி விட்டால், இந்த போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments