Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது முறையாக உலக சாம்பியனை வீழ்த்திய பிரக்யானந்தா! – கிரிப்டோ செஸ் தொடர்!

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (12:16 IST)
மியாமியில் நடந்த க்ரிப்டோ கோப்பை செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்யானந்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

க்ரிப்டோ கோப்பை செஸ் தொடர் மியாமியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 7வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனும், தமிழக வீரர் பிரக்யானந்தாவும் மோதிக் கொண்டனர்.

இந்த தொடரின் பிரதான போட்டியில் பிரக்யானந்தாவும், கார்ல்சனும் 2-2 என்ற அளவில் சமநிலையில் இருந்தனர். இதனால் ஆட்டம் டை ப்ரேக்கிற்கு சென்றது. டை பிரேக்கரில் பிரக்ஞானந்தா கார்ல்சனை வென்றார்.

7 சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா இரண்டாம் இடத்தை பெற்றார். இந்த ஒரு ஆண்டில் மட்டும் பிரக்ஞானந்தா நடப்பு சாம்பியனான கார்ல்சனை மூன்று முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments