Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (18:12 IST)
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்துவும் காலிறுதியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது 
 
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று காலிறுதி போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை யமகுச்சி உடன் மோதினார் 
 
இந்த போட்டியில் பிவி சிந்து 21-15, 20-22, 21 - 13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்
 
நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை உடன் பிவி சிந்து மோதவுள்ளார் என்பதும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments