Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (19:27 IST)
சிங்கப்பூர் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து சீன வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தொடர் வெற்றி பெற்று வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் சீன வீராங்கனையுடன் இன்று பிவி சிந்து போதிய நிலையில் 17 - 21,  21 - 11 , 21 - 19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!

ஐபிஎல் தொடங்கினாலும் ஸ்டார்க் வர மாட்டார்! அதிர்ச்சியில் உறைந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்கள்!

ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்கும் வெளிநாட்டு வீரர்கள்.. வெளியான புதிய தகவல்!

எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த மூன்று மைதானங்கள் தேர்வு..!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments