Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆகிறார் ராகுல் டிராவிட்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (08:22 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் டி20 உலக கோப்பை தொடர் உடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட் பயிற்சியாளராக பதவியேற்பார் என்றும் இதுகுறித்து ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது 
 
டிராவிட் பயிற்சியாளராக வேண்டுமென பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா விருப்பம் தெரிவித்ததை அடுத்து தற்போது தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
வரும் நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருப்பார் என்று கூறப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘எங்கள் boys கண்டிப்பாக come back கொடுப்பார்கள்’… காசி மாமா நம்பிக்கை!

என்னைப் பற்றி வதந்திகளிலேயே அது சிரிப்பை வரவழைப்பது- மனம் திறந்த தோனி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதெழுந்த சூதாட்டப் புகார்!

ரெய்னா இப்போது சி எஸ் கே அணிக்குக் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்- முன்னாள் வீரர் கருத்து!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சனுக்கும் டிராவிட்டுக்கும் இடையில் மோதலா?

அடுத்த கட்டுரையில்
Show comments