Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன், மீண்டு வருவேன்: சுட்டிக்குழந்தை சாம் கர்ரன் டுவிட்

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (20:26 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாகவும் ஆனால் மீண்டு வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆன சாம் கர்ரன் பல போட்டிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதும் சுட்டிக் குழந்தை என்று அவரை தமிழக மக்கள் செல்லமாக அழைப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் கண்டிப்பாக அடுத்த ஆண்டு மீண்டும் வருவேன் என்றும் சாம் கர்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சாம் கர்ரன் விலகி உள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments