Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே இதுதான் மோசம்… சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (17:58 IST)
ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த சீசன்களிலேயே இந்த ஆண்டு தொடர்தான் மோசம் என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 13 ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலயில் வரணனையாளரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்’ இந்த தொடரில் நடந்த 59 போட்டிகளையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். எண்ணற்ற வீரர்கள் தங்கள் முந்தைய ஃபார்மைக் கூட வெளியிட முடியாமல் திணறி வருகிறேன். இத்தொடரின் பல போட்டிகளில் சம்பந்தமில்லாத முடிவுகளும், ஏற்ற இறக்கங்களும் ஏற்பட்டன. என்னைப் பொறுத்தவரை இதுதான் மோசமான ஐபிஎல் சீசன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments