Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு: இந்திய அணியில் புது வீரர்கள்

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:49 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியிட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் அணி டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது இதனை அடுத்து இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்திய அணியில் பல இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து புத்தம்புது அணியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய அணியில் உள்ள வீரர்களின் முழு விவரங்கள் இதோ
 
ஷிகர் தவான், ருத்ராஜ் கெய்க்வாட், படிக்கல், சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், ராஹுல் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சகாரியா, வருண் சக்கரவர்த்தி,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments