Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களுக்கு கோலி வாழ்த்து!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:11 IST)
பாராலிம்பிக் போட்டித்தொடர் இன்று முதல் டோக்யோவில் தொடங்க உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கலந்துகொள்ளும் பாராலிம்பிக் கோப்பை தொடர் இன்று முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்தியாவில் இருந்து 54 பேர் கொண்ட குழு 9 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றன. வழக்கத்தை விட இந்த முறை இந்தியாவில் இருந்து அதிக பேர் கலந்துகொள்கின்றனர்.

இந்த வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள விராட் கோலி ‘இந்திய அணி வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களால் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நீங்கள் பெருமைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய கோலி… ரசிகர்கள் சோகம்!

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அடுத்த கட்டுரையில்
Show comments