Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டி-20 போட்டி: 108 ரன்கள் மட்டுமே எடுத்த மேற்கிந்திய தீவுகள்

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (20:42 IST)
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்தாலும் டி-20 போட்டி தொடரில் நல்ல சவாலை கொடுக்கும் என்றும் குறிப்பாக டி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று கொல்கத்தாவில் நடந்த முதல் டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அலென் 27 ரன்களும், ஹோப் மற்றும் பொல்லார்டு தலா 14 ரன்களும் எடுத்துள்ளனர்

இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். யாதவ், அஹ்மது, பும்ரா மற்றும் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.

110 என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் இந்திய அணி பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments