Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கிரிக்கெட் குவாலிஃபையர் போட்டி.. கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற அணி..!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (07:58 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த போட்டிக்கான குவாலிஃபையர் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 
 
அந்த வகையில் நேற்று அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய நிலையில் ஸ்காட்லாந்து அணி ஐம்பதாவது ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 
 
முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் அடித்த நிலையில் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஸ்காட்லாந்து அணி களத்தில் இறங்கியது.
 
இந்த நிலையில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்று இருந்தது. முதல் பந்தில் பௌண்டரி அடித்தாலும் அதன் பின் திணறிய நிலையில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்ததால் அந்த அணி திரில் வெற்றி பெற்றது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments