Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலை விரிவாக்கத்தின் போது மரம் விழுந்து 2 பேர் பலி!

Webdunia
வியாழன், 5 மே 2022 (12:51 IST)
நெல்லை பத்தமடையில் சாலை ஓரம் மரம் விழுந்து ஆட்டோவில் சென்ற 2 பேர் பலி!
 
நெல்லை மாவட்டம்  பத்தமடை அருகே சாலை விரிவாக்கத்திற்காக  ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரத்தை அகற்றும் போது சாலையில் வந்த ஆட்டோவின் மீது விழுந்ததில் காதர் என்பவரும் ரஹ்மத் என்ற பெண்மணியும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து அங்கிருப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இது வெற்றி கொண்டாடும் காலமல்ல, சிந்திக்கும் தருணம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் அசத்தும் அதிதி ஷங்கர்… கலக்கல் ஆல்பம்!

கேரளா சேலையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் மாளவிகா!

லோகேஷ் & லாரன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘பென்ஸ்’ படத்தில் கதாநாயகி இவர்தான்… வெளியான தகவல்!

விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments