Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலாநிதிமாறன் ரூ.5 கோடி நிவாரண நிதி

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (14:19 IST)
சென்னையில் மிக்ஜாம் புயலாலும், அதிகனமழையாலும் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வலர்களும், அரசியல்கட்சிகளும், பிரபலங்களும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு  சன்மார் குழும நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர் ரூ. 1 கோடிக்கான காசோலையும், சக்தி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் சாந்தி துரைசாமி, துரைசாமி ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ. 1 கோடிக்கான காசோலையும், லயன் டேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொன்னுதுரை, இயக்குநர் பி. அபிநயா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ  5  கோடிக்கு  காசோலையை சன் குழும தலைவர் கலாநிதிமாறன்  இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments