Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் சுந்தர் சிக்கு யோகி பாபு அளித்த பரிசு!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (10:29 IST)
நடிகர் யோகி பாபு நடிப்பில் அடுத்ததாக அரண்மனை 3 திரைப்படம் நாளை வெளியாக உள்ளது.

இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று மகாயாள அமாவாசையை முன்னிட்டு அந்த படத்தில் நடித்துள்ள யோகி பாபு இயக்குனர் சுந்தர் சி யை சந்தித்து அவருக்கு விநாயகர் சிலையை அளித்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா & ஆர் ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானா?.. வெளியான தகவல்!

பாகிஸ்தான் திரைப்படங்களை ஒளிபரப்ப கூடாது: ஓடிடி தளங்களுக்கு அரசு உத்தரவு..!

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ்களில் க்ரீத்தி ஷெட்டி!

இசைக்குயில் ஆண்ட்ரியாவின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை… ஆனால் படங்களை உருவாக்க முடியும்- சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments