Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சல்மான் கானை பிரிந்தது ஏன் ? ஐஸ்வர்யா ராய் சொன்ன பதில்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:50 IST)
இந்திய சினிமாவின் ஸ்டார் ஜோடிகளாக சுற்றித் திரிந்தவர்கள் சல்மான் கானும் ஐஸ்வர்யா ராயும்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்தது உலகமே அறிந்தது. இதற்காக சல்மான் கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாருக் கானை அறைந்தது எல்லாம் மிகப்பரபரப்பாக பேசப்பட்ட செய்தி. ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். சல்மான் கான் அதன் பின்னரும் சிலரைக் காதலித்து எல்லாம் முறிந்து இப்போது வரை திருமணம் செய்துகொள்ளவில்லை.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் தான் ஏன் பிரிந்தேன் என்பது குறித்து பேசியது இப்போது இணையத்தில் பரவி வருகிறது. தான் உடல் அளவிலும் மனதளவிலும் காயம் பட்டதால்தான் காதலை முறித்துக் கொண்டதாகவும், இனிமேல் சல்மான் கானோடு சேர்ந்து நடிக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘96’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இணையும் ‘லெஜண்ட்’ ஒளிப்பதிவாளர்!

‘அஜித்தின் அடுத்தப் படம் ஆதிக்குடன்தான்’… உறுதியாக சொல்லும் தயாரிப்பாளர்!

‘இளையராஜா பணத்தாசைப் பிடித்தவர் இல்லை.. அவர் கேட்பது இதுதான்’ … விஜய் ஆண்டனி ஆதரவு

சூர்யாவும் இல்ல.. தனுஷும் இல்ல… என் வீட்டுக்காரர்தான் முதலில் சிக்ஸ் பேக் வச்சார்- பிரபல் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments