Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாரவி மீது புகார் சொல்லும் சின்மயி...

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:17 IST)
டப்பிங் கலைஞரான சின்மயி சில வருடங்களாக யூனியனில் சந்தா கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி சின்மயிக்கு  சங்கம் சார்பில் ரெட் கார்ட் போடப்போவதாக மிரட்டல் விடுத்ததாகவும்  இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுபற்றி சின்மயி கூறும் போது : 
 
’ஒருமுறை சங்கத்தின் சார்பில் போராட்டட்தில் கலந்து கொள்ளாததால் ராதாரவி திட்டினார் . போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்க்ளுக்கு டப்பிங் வேலை கிடைக்காது.  டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பின்னர் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு வேலை தரமாட்டார்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments