Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா பரிசோதனை : புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:22 IST)
கொரோனா 3 வது அலை தீவிரமாகப் பரவி வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரிசோதனை குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில்,  சளி, தொண்டை வலி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளோர் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

60 வயதிற்கு மேற்பட்ட  உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்  சிறு நீரக பிரச்சனை, உடல் பருவன் உள்ளோர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 வெளி நாடுகளில் இருந்து இந்தியா வருவோரில் 2சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகதாரத்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

பழைய ட்ரண்ட்டை மீண்டும் கொண்டு வரும் ‘இதயம் முரளி’… work out ஆகுமா?

சிவகார்த்திகேயன்- முருகதாஸ் படத்தின் ஷூட்டிங்கில் தாமதம்… பின்னணி என்ன?

சூர்யா 46 படத்தில் இவர்தான் கதாநாயகியா?... அதிரடியாக நடந்த மாற்றம்!

தொலைஞ்சது சனியன்.. சூப்பர் சிங்கரை விட்டு வெளியேறிய பிரியங்கா குறித்து நெட்டிசன்கள் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments