Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (15:59 IST)
தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகக் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ் நாட்டில் தென் கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மேலும், 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும், அதனால்,  தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்படிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments