Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை படுக்கைக்கு வரசொல்லி என் அம்மாவிடமே கேட்டனர்!! மலையாள நடிகை பகீர் புகார்!!!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:05 IST)
என்னை படுக்கைக்கு வரச்சொல்லி என் அம்மாவிடம் பல தயாரிப்பாளர்களும், சினிமா பிரபலங்களும் கூறியதாக மலையாள நடிகை கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீடூ மூலம் பல நடிகைகள் சினிமா துறையில் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லி வருகின்றனர்.
 
இந்நிலையில் மலையாள நடிகை கனி குஷ்ருதி பேசுகையில், நான் பல மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்துவிட்டேன். அதற்கு முக்கிய காரணம் பாலியல் தொல்லை. நடிக்க வாய்ப்பு தந்தால், படுக்கையை பகிர வேண்டும் என தயாரிப்பாளர்களும், கலைஞர்களும் வற்புறுத்தினர். அப்படி வளைந்துகொடுத்து தான் போக வேண்டும் என்றால் அப்படிபட்ட வாய்ப்பே தேவையில்லை என உதறினேன்.
 
இதில் கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், என்னை படுக்கைக்கு வரசொல்லி என் அம்மாவிடமே கேட்டனர் என அவர் ஆதங்கத்துடன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்