Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மரணத்தில் திடீர் திருப்பம்: சூடுபிடிக்கும் விசாரணை

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (11:35 IST)
பிரபல ஒடியா தொலைக்காட்சி  நடிகை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் குற்றவாளியாக இருக்ககலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஒடியா மொழி நடிகை லக்ஷ்மிபிரியா பெக்ரா என்கிற நிகிதா(32) கடந்த வெள்ளிக்கிழமை கட்டாக்கில் மாடியில் இருந்த திடீரென தவறி விழுந்து சம்பவ இடத்திலே பலியானார். இது அவரது குடும்பத்தாரையும், ஒடியா திரைத்துரையினரையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
 
நிகிதாவின் பெற்றோர், மருமகன் லிபின் சாபுவும் அவரது குடும்பத்தாரும் தனது மகளை கொடுமைபடுத்தி வந்ததாகவும், மகள் நிகிதாவை அவரது கணவர் லிபின் தான் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக போலீஸிடம் கூறியுள்ளனர். 
 
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments