Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஸ்வாமிக்கு மொட்டை போட்ட பிரணிதா - வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (16:01 IST)
நடிகை பிரணிதா சுபாஷ் தனது மகளுக்கு திருப்பதி கோவிலில் மொட்டை போட்டு சுவாமி தரிசனம் செய்துள்ளார். 
 
முட்டை கண்ணு அழகியாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பிரணிதா. ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழில் உதயன், சகுனி, மாசு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். இதனால் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். 
இருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் மகள் மற்றும் கணவருடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற பிரணிதா அவர்களுக்கு மொட்டை அடித்து சாமி குமிட்ட போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments