Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை நம்பி வந்த பெண்களையே காப்பாற்றாதவர்… கமலை தரக்குறைவாக விமர்சித்த ராதாரவி!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (16:12 IST)
நடிகரும் பாஜக ஆதரவாளருமான ராதாரவி கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு  ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராதாரவி தமிழகத்தில் இருக்கும் எல்லாக் கட்சிகளிலும் கொஞ்ச கொஞ்ச காலம் இருந்து வந்துள்ளார். இப்போது பாஜகவில் இணைந்துள்ள அவர் இப்போது கோவையில் வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அப்போது பேசிய அவர் ‘கமல் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை நம்பி வந்த பெண்களையே கைவிட்டவர். அப்படி இருக்கையில் எப்படி தமிழக மக்களைக் காப்பாற்றுவார். வானதியின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக அவர் செயல்பட்டு வருகிறார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய அரசியல் பிரபலத்திற்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்...!

ரிலீஸ் தேதி தாண்டியும் எந்த அப்டேட்டும் இல்லை! ..என்ன ஆச்சு அனுஷ்காவின் ‘காட்டி’ படத்துக்கு?

மணிரத்னமும் ரஹ்மானும் நகைச்சுவை உணர்வு குறைவானவர்கள்… கமல்ஹாசன் கேலி!

நடிகர் விஷ்ணு விஷால்& ஜ்வாலா கட்டா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது!

விஜய் சேதுபதி நடித்த ஃபார்சி வெப் தொடரின் இரண்டாம் பாக அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments