Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குணச்சித்திரை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்!

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (18:56 IST)
சினிமாவில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகை ரங்கம்மாள் பாட்டி இன்று உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த கி.மு என்ற படத்தில், ஒரு நகைச்சுவை காட்சியில் ரங்கம்மாள் பாட்டி, போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா எனச் சொல்லி வடிவேலுவை நாயிடம் கடிவாங்க வைப்பார்…. இந்த காட்சியில் தத்ரூபமாக    நடித்த அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர், சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் சிறுவயதில் நாடகங்களில் நடித்துள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த இவர், எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான விவசாயி என்ற படத்தில் அறிமுகம் ஆனார். முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்துள்ள ரங்கம்மாள் பாட்டி, சமீப காலமான உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  அன்னூரில் உள்ளா அவரது வீட்டில் இன்று மரணம் அடைந்தார்.

அவர் இதுவரை 500க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments