Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாள் ஷூட்டிங் முடிந்த நிலையில் கதை விவாதம்… இயக்குனர் செய்யும் அட்ராசிட்டி!

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:34 IST)
இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா இயக்கும் பொய்க்கால் குதிரை படம் தொடங்கியுள்ளது.

பாலிவுட்டில் பிசியான இயக்குனராக இருந்த பிரபுதேவா இப்போது தமிழ் சினிமாவில் நடிகராக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகிவரும் பொய்க்கால் குதிரை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸானது. இந்த படத்தை ஹர ஹர மகாதேவி மற்றும் இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி வருகிறார்.

கிட்டத்தட்ட 10 நாட்கள் படத்தின் சண்டைக் காட்சிகளை அவர் படமாக்கினார். ஆனால் இன்னமும் கதை உறுதியாகாததால் இப்போது தனது குழுவினரோடு கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா நடிகர் சூப்பர்குட் சுப்பிரமணி காலமானார்! - பிரபலங்கள் அஞ்சலி!

மிஷன் சிந்தூர்.. சிந்தூர் கா கில்லாடி..! பட டைட்டிலுக்கு மோதிக் கொள்ளும் பாலிவுட்!

போர் முடிந்துவிடும்.. ஆனால்..? பாலஸ்தீன கவிதையை ஷேர் செய்த நடிகை ஆண்ட்ரியா!

கெனிஷாவுடன் வந்த மோகன் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை! - குவியும் கண்டனங்கள்!

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments