Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜி வி பிரகாஷ் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற விஜய் சேதுபதி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (11:04 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்போது பாண்டிச்சேரியில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.

இந்நிலையில் பாண்டிச்சேரியிலேயே நடந்து வரும் ஜி வி பிரகாஷ் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கும் இடிமுழக்கம் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments