Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளோரிடாவை தாக்கிய மைக்கேல் புயல் – அமெரிக்காவில் 13 பேர் பலி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (12:16 IST)
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பலியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நேற்று 130 கிலோமீட்டர் வேகத்தில் மைக்கேல் புயல் தாக்கியது. இதனால் அங்கிருந்த மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

புயலில் மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். புயல் தாக்கியப் பகுதிகளில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

புளோரிடா மாகாணத்தைத் கடந்த இந்த புயல் தற்போது ஜார்ஜியா மாகாணத்தைத் தாக்கி அங்கும் பலத்த சேதத்தை விளைவித்துள்ளது. மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments