Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (21:55 IST)
அமெரிக்காவில் புரூக்ளின் சுங்கப்பாதை  நிலையத்தில் பயணிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில்  நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில்  பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டது. அங்கு  பயணிகள் ரத்தம் படிந்த நிலையில், இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

இதில், பல உயிரிழந்திருக்கலாம் எனக்கூறப்பட்ட  நிலையில்,  5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் நடத்திய நபர் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என கூறபபடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments