Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறந்துகொண்டிருந்த விமான என்ஜினில் தீ விபத்து.... நடந்தது என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:13 IST)
நேபாளம்  நாட்டின் காத்மண்டுவில் இருந்து வெளி நாடு புறப்பட்ட விமானம்  ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

நேபாளம் நாட்டில் தலைநகர் காத்மண்டுவில் இருந்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற பிளை துபாய் விமானம் 576( போயிங் 737-800) விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்த சில  நிமிடங்களில் அதன் எஞ்சினில் தீப்பிடித்தது. உடனடியாக விமானக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மண்டு அல்லது தரையில் இறக்க முயற்சி செய்தனர்.

பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்த நிலையில், மீண்டும் விமமானம் துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments