Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி தொழில்நுட்ப பிரச்சினை; ஏர் இந்தியா சேவை மீண்டும் தொடக்கம்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (11:34 IST)
5ஜி தொழில்நுட்ப பிரச்சினை தொடர்பாக அமெரிக்கா விளக்கம் அளித்த நிலையில் ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 5ஜி அலைக்கற்றை மேம்பாடு தொடங்கப்படுவதால் விமான சேவைகளுக்கான தொடர்பை அது பாதிக்கும் என்றும் இதனால் பயணிக்கும் விமானங்களுக்கு ஆபத்து நேரலாம் என்றும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன. அதை தொடர்ந்து ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை மற்றும் அதன் பாதுகாப்பு தன்மை குறித்து விமான நிறுவனங்களுக்கு விளக்கம் அளித்தது. அமெரிக்காவின் விளக்கத்தை தொடர்ந்து ஏர் இந்தியா மற்றும் சில விமானங்கள் அமெரிக்காவிற்கு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments