Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக வரி அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா! – மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (11:15 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் டெல்டா மற்றும்ஒமிக்ரான் பாதிப்புகள் வேகமாக பரவி வருகின்றன. தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதியானதால் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் காணொலி கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்துக்கொள்ளவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை திடீர் ஒத்திவைப்பு.. பெரும் பரபரப்பு..!

சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு துணிக்கடையில் பயங்கர தீ விபத்து! லட்சக்கணக்கில் சேதம்..!

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

அடுத்த கட்டுரையில்
Show comments