Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ஜி சேவை: இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு!

Webdunia
வியாழன், 6 மே 2021 (13:11 IST)
5ஜி சேவை குறித்து இந்தியா எடுத்த முடிவுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி பரிசோதனைக்கு ஏர்டெல், வோடபோன், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது 
 
ஆனால் அதே சமயத்தில் 5ஜி சேவை சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிறுவனங்கள் சீன நிறுவனங்களின் டெக்னாலஜியை பயன்படுத்த கூடாது எனவும் சீன நிறுவனங்களின் உதவியை நாடக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது
 
அந்தவகையில் சீனாவின் Huawei ZTE ஆகிய நிறுவனங்களை இந்தியா நிராகரிப்பது இந்திய மக்களுக்கும் உலகிற்கும் நல்லது என அமெரிக்கா எம்பிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உளவு பார்க்கும் நிறுவனங்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments