Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனை நிறுத்தம்: அமெரிக்கா உத்தரவு.!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (15:57 IST)
சீன நிறுவனங்களுக்கு AI chip விற்பனையை நிறுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான என்விடியா மற்றும் ஏ.எம்.டி ஆகிய நிறுவனங்கள் இயந்திரங்களின் கற்றல் திறனை வேகப்படுத்தும் AI chip கருவிகளை சீனாவுக்கு விற்பனை செய்து வருகின்றன
 
இந்த நிலையில் இந்த AI chip விற்பனையை சீனாவுக்கு விற்பனை செய்வதை நிறுத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணங்களால் சீன நிறுவனங்கள் குறைந்த விலையில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடையே தொழில் போட்டி இருந்துவரும் நிலையில் தற்போது AI chip விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments