Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாழனிலிருந்து வெளிப்பட்ட திடீர் ஒளி?? – விஞ்ஞானிகள் ஆய்வு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (10:07 IST)
சூரிய மண்டலத்தின் பெரிய கோளான வியாழனில் ஏற்பட்ட திடீர் ஒளி குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரிய மண்டலத்தில் பெரிய கோளாக உள்ளது வியாழன். பூமிக்கும் அருகில் உள்ள கோள்களில் ஒன்றான வியாழன், பூமியை விட பல மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை கொண்டது மற்றுமன்றி பல துணை நிலவுகளை கொண்டது. வியாழனுக்கு உள்ள அதிகமான ஈர்ப்பு விசையால் விற்கற்கள் திரள் பல அதை சுற்றி அமைவதால் அது பூமியையும் பாதுகாக்கிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 15 அன்று ஜப்பானின் கியோட்டோ விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்தில் பெரும் ஒளிப்பிழம்பு ஏற்பட்டத்தை கண்டறிந்து பகிர்ந்துள்ளார்கள். இந்த தகவலை பிரெஞ்சு விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஈர்ப்பு விசையால் விண்கற்கள் வியாழனில் மோதியதால் அந்த ஒளி ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போர் நிறுத்தம் செய்தி எதிரொலி: சுமார் 2000 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

இந்திரா காந்தி பண்ணுனது வேற.. மோடி கரெக்ட்டான ரூட்ல போயிட்டிருக்கார்!? - காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கருத்து!

ரூ.100 கோடி நில மோசடி விவகாரம்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சம்மன்..!

ஆன்லைனில் 5 லட்ச ரூபாய்க்கு கோகைன் ஆர்டர் செய்த பெண் டாக்டர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

இந்தியாவுக்குள்ள ‘கராச்சி’ பேக்கரியா? அடித்து துவம்சம் செய்த கும்பல்! - ஐதராபாத்தில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments