Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலீபான்களுடன் இணைந்து செயலாற்ற தயார்! – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (14:41 IST)
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உலக நாடுகளின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் தலீபான்களுக்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் ரஷ்யா தலீபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து உலக நாடுகள் பல தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளன.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தேவைப்பட்டால் தலிபான்களுடன் இணைந்து செயலாற்ற பிரிட்டன் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எனது சிந்தூரை திருப்பிக் கொடுங்கள்’! இந்தியாவிடம் கண்ணீர் விட்டு கதறும் ராணுவ வீரரின் கர்ப்பிணி மனைவி!

பயங்கரவாதிகளை கண்காணிக்க உளவு செயற்கைக்கோள்.. ரூ.22500 கோடி பட்ஜெட்..!

மீண்டும் வெடித்தது வடகலை - தென்கலை மோதல்.. காஞ்சிபுரம் கோவிலில் பரபரப்பு..!

பாகிஸ்தான் செய்த மிகப்பெரிய தவறு.. ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறிய முக்கிய தகவல்..!

ஆப்கானிஸ்தானில் செஸ் போட்டிக்கு தடை.. சூதாட்ட விளையாட்டு என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments