Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து....32 பேர் பலி

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (18:55 IST)
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

நேபாளத்தில் தசரா பண்டிகை கொண்டாடுவதற்காக சென்ற பயணிகள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி பள்ளிக்கு மாணவர்கள் புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்: கேரள அரசு..!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம்.. கனிமொழி உள்பட 40 எம்பிகள் குழு..!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் இன்றும் சோதனை.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி..!

தங்கம் விலையில் இன்று ஏற்றமா? சரிவா? சென்னை நிலவரம்..!

கயா நகரின் பெயரை மாற்றிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. புதிய பெயர் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments