Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் தன்னிலை மறந்து உல்லாசம்: விபரீதத்தில் முடிந்த விசித்திர ஆசை!

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (11:05 IST)
விமானத்தில் உடலுறவுக்கொள்ள வேண்டும் என்ற விசித்திர ஆசை, இளம் காதல் ஜோடியை விபரீதத்தில் கொண்டுவிட்டுள்ளது. 
 
காதலில் இருந்த இளம் ஜோடியினர் ஒருவர் விமானத்தில் உடலுறவுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு அதற்கேற்ப அயர்லாந்தில் இருந்து துருக்கிய நோக்கி செல்லும் விமானத்தை தேர்வு செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பல பயணிகள் பயனிக்கும் அந்த விமானத்தில் உடலுறவு மேற்கொள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். 
 
ஆனால், விமான பணிப்பெண்கள் ஆண் பெண் இருவரும் ஒரே நேரத்தில் கழிவறைய பயன்படுத்தக்கூடாது என மறுத்து தெரிவித்துள்ளனர். இதனால், அந்த இளம் ஜோடி தங்களின் இருக்கையில் உடலுறவு மேற்கொள்ள துவங்கினர். இதனை கண்ட சக பயணிகள் அவர்களை எச்சரித்துள்ளனர். 
இருப்பினும் அதை எதையுமே காதில் வாங்காம்ல் தன்னிலை மறந்து உல்லாசம் அனுபவித்தனர். விமான பணிப்பெண்கள் எவ்வளவு கூறியும் அவர்கள் கேட்பதாய் இல்லை. இதனால் வேறு வழி இல்லாமல், விமான பணிப்பெண் ஒருவர் இவர்களது கேவலமான செயலை திரையிட்டு மறைத்துள்ளார். 
 
அதோடு, போலீஸாருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் போது காத்திருந்த போலீஸார் அந்த ஜோடியை கைது செய்து அழைத்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்