Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிரிக்காவில் இரத்தக்காட்டேறியால் ஊரடங்குச் சட்டம்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2017 (15:32 IST)
தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் இரத்தக்காட்டேறியால் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


 

 
ஆப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் மலாவியில் பேய்கள் குறித்த வதந்திகள் அதிகளவில் பரவி வருகின்றன. முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளார். மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இரத்தக்காட்டேறிகள் என அப்பகுதி மக்கள் நம்பி வருகினேறனர்.
 
இதனால் அந்த பகுதியில் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. இரத்தக்காட்டேறிகள் என அப்பகுதி மக்கள் நம்பும் மாய உருவங்களிடம் அப்பகுதி மக்களை காப்பாற்ற சிறு குழு ஒன்றை அமைத்து இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments