Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் அதிர்ந்தது பூமி; சுனாமி ஆபத்து உண்டா??

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (09:27 IST)
ஜப்பானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ என்னும் தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவானதாக என தெரிகிறது.

பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குழுங்கின. அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிதளவில் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தெரியவில்லை. மேலும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments