Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பரவல் எதிரொலி: ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (20:45 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக மீண்டும் பரவி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு சில நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் புதிய வகை வைரஸ் தொற்று பரவியிருப்பதை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் இதே காரணத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஆண்டாக தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments