Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா நாட்டில் கொரோனாவால் முதல் பலி..

Arun Prasath
செவ்வாய், 10 மார்ச் 2020 (15:58 IST)
கனடா நாட்டில் கொரோனா வைரஸால் முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

சீனாவை தொடர்ந்து 100 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் உலகளவில் இதுவரை 4000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கனடா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்துக்குட்பட்ட வடக்கு வான்கோவர் நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்.

இது கனடாவின் முதல் கொரோனா பலி ஆகும். மேலும் கனடாவில் 70 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments