Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் பெண்கள் கல்லூரியில் இலவச நாப்கின் இயந்திரம்: அரசுக்கு நீதிமன்றம் ஆலோசனை

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (15:50 IST)
தமிழக முழுவதில் உள்ள பெண்கள் கல்லூரியில் இலவச நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆலோசனை வழங்கியுள்ளது. 
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள பெண்கள் கல்லூரியில் இலவச நாப்கின் இயந்திரம் வைக்க வேண்டும் என்று கூறி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்கலாமே என தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை கூறியுள்ளது
 
இதனை அடுத்து விரைவில் அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரம் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments