Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற தாய்க்கு திருமணம் செய்து வைக்கவுள்ள மகன். ; நெகிழ்சியான சம்பவம்

Webdunia
வியாழன், 24 ஜனவரி 2019 (18:16 IST)
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு இளைஞர் ,விவாகரத்தான அவரது அம்மாவுக்கு  23  வருடங்கள் கழித்து மறுமணம் செய்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இன்று அனைவரும் தங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இளைஞரும் தன் @GM 491 என்ற டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 
 
அதில் என் அம்மாவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து ஆனது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் அவருக்கு மறுமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடுள்ளார்.

 
'நீங்கள் எல்லோரும் உங்களது பிராத்தனையின் போது என் அம்மாவையும் நினைத்துக் கொள்ளுங்கள், நான் வளர்ந்துவிட்டேன். எனக்கு போதுமான நிதிவசதியும் உள்ளது. அதனால் என் தாய்க்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறேன்' இவ்வாறு அதில் பதிவிட்டிருக்கிறார்.
 
இந்ந இளைஞரது பதிவிற்கு பலரும் பாராட்டுக்களையும், ஆதரவையும், ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments