Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோங்கோ தீவுக்கு 2 லட்சம் டாலர் நிவாரண உதவி: இந்தியா அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (21:43 IST)
சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோ தீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிவாரண உதவி செய்யப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலுக்கு அடியில் தோன்றிய எரிமலை வெடிப்பு காரணமாக சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் டோங்கோ என்ற தீவு சிதிலமடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டோங்கோ தீவின் மீட்பு பணிக்காக உலகின் பல்வேறு நாடுகள் நிவாரண நிதி அளித்து வருகின்றன என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கோதீவுக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது மேலும் மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு உதவிகளும் வழங்குவதாக இந்தியா உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments