Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூழ்கும் தலைநகரம்; மொத்தமாக மாற்ற திட்டம்: சரிபட்டு வருமா?

Webdunia
வியாழன், 2 மே 2019 (16:54 IST)
இந்தோனேசியாவின் தலைநகராக இருக்கும் ஜகர்தாவை, அந்நாட்டு கைவிட இருப்பதாக முடிவு செய்து அந்நாட்டு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
ஆம், இந்தோனேசியா கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கி வருகிறது. கடந்த 10 வருடங்களில் 8 அடி வரை நிலப்பரப்பு கடலுக்குள் சென்றுவிட்டது. இப்படியே போனால், இன்னும் 6 வருடங்களில் இந்தோனேசியா தலைநகர் ஜகர்தா கடலுக்குள் சென்றுவிடும். 
 
அதாவது தற்போது இருக்கும் பிரதமர் அலுவலகம் வரை கடலுக்குள் சென்றுவிடும் என்று கணித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, வேறு வழி இல்லாமால் தலைநகரை மாற்ற முடிவெடுக்கபப்ட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமரும் அனுமதி அளித்துள்ளார். 
 
உலகில் சில நாடுகள் பல்வேறு பிரச்சனைகளால் தங்களது தலைநகரை மாற்றி இருக்கின்றன. பிரேசில், ஆஸ்திரேலியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகள் இதற்கு உதாரணம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments