Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மீண்டும் சுனாமி? – அதிர்ச்சியில் மக்கள்!

World
Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (09:44 IST)
இந்தோனேஷியா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்தோனேஷிய கடல் மற்றும் தீவு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அவை ரிக்டர் அளவில் குறைந்தவையாகவே இருந்து வந்தன. இந்நிலையில் தற்போது இந்தோனேஷியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments