Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியாவுடன் சமாதான விழாவில் பங்கேற்க வடகொரியா மறுப்பு...

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (18:46 IST)
தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்த போட்டியில் வடகொரியாவும் பங்கேற்கவுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் நீடித்து வந்த மோதல் போக்கு சற்று குறைந்துள்ளது. 
 
மேலும், ஒலிம்பிக் போட்டி தொடக்க நிகழ்ச்சியில் இரு கொரிய நாடுகளும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதே போல் அரசியல் திட்டங்களிலும் இரு நாடுகளும் ஒன்றிணைய உள்ளதாவும் செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக கலாசார விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஒப்புதல் அளித்திருந்த வடகொரியா அதிபர் தீடிரென தென் கொரியாவுடன் கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.
 
இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது, என்னை தவறாக விமர்சித்து தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வருவதன் காரணமாகவே இந்த முடிவெடுத்துள்ளேன் என புறக்கணிப்பிற்கு பதிலளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments