Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 நாள் மோதலில் பலியான உயிர்கள் 257… 8538 பேர் காயம்!

Webdunia
சனி, 22 மே 2021 (08:59 IST)
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு எதிரான 11நாள் சண்டை நேற்றோடு முடிவுக்கு வந்தது.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும். மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து "இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி" என கோஷம் எழுப்பினர்.

இந்த சண்டையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு என இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டன. இந்த சண்டை நிறுத்தத்துக்கு அண்டை நாடான எகிப்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 11 நாட்கள் நடந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சேர்த்து 257 பேர் பலியாகியுள்ளனர். அதில் குழந்தைகள் மட்டும் 80 பேருக்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த போரில் 8538 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments