Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செய்தியாளரிடம் செல்போன் பறித்த மர்ம நபர் ...நேரலையில் வைரலான வீடியோ

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (15:32 IST)
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த பிரபல  செய்திச் சேனலின் செய்தியாளர் ஒருவர் உள்ளூரில் ஒருபகுதியில்  செய்தி சேகரிப்பதற்காகச் சென்றார்.

அங்கு நேரலையில் செய்தி எடுப்பதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து சரியாக கேமராவின் முன்னால் நிற்கும்போது, ஒருவர் வந்து செய்தியாளரின் செல்போனைப் பறித்துச் சென்றார்.

இந்தச் சம்பவம் அப்படியே நேரலையில் பதிவானதால் உலகமெங்கும் ஒலிப்பரப்பானதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்த போட்டோகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments