Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி இலங்கைக்கு வர ”நோ தடா”.. ராஜபக்‌ஷே மகன் அறிவிப்பு

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (15:35 IST)
ரஜினி இலங்கைக்கு வர எந்த தடையும் இல்லை என ராஜபக்‌ஷே மகன் நாமல் ராஜபக்‌ஷே அறிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இந்நிலையில் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்துக்கு ரஜினியை அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அரசியல் நடவடிக்கைகாக இலங்கைக்கு வரும் ரஜினிக்கு இலங்கை அரசு விசா தர மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இது குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷேவின் மகன், நாமல் ராஜபக்‌ஷே ”ரஜினி இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என கூறியுள்ளார். மேலும் “நானும் எனது தந்தையும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments